வியாழன், 9 ஜூலை, 2009

புனே...




நண்பர் பிரபனுடன் டெல்லி மற்றும் புனே சென்று வந்தேன். புனே என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சாம்ராட் சிவாஜி...!


அவரது கோட்டைக்கு சென்று பார்த்தேன். சனிவார் வாடா என்ற இடத்தில் ஒளி,ஒலி அமைப்புடன் சிவாஜி வரலாற்றை மராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்கிறார்கள். நம்ம ஊரிலும் செஞ்சி உட்பட எத்தனையோ கோட்டை இருக்கிறது. அதன் வரலாறு மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. மராத்தி அரசு செய்வதைபோல் ஒளி,ஒலி அமைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி சொல்ல தமிழ்நாடு சுற்றுலா துறை ஏற்பாடு செய்தால் உபயோகமாக இருக்கும்...!

5 கருத்துகள்:

  1. /--சிவாஜி வரலாற்றை மராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்கிறார்கள்.--/

    யோசிக்க வேண்டிய விஷயம் ஷங்கர் குமார்.

    பதிலளிநீக்கு
  2. வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

    Tamil10.com

    பதிலளிநீக்கு