ஞாயிறு, 13 ஜூன், 2010

நிலநடுக்கம்


சென்னையில் நேற்று இரவு ஒரு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. நான் நிலநடுக்கத்தை அசந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் உணரவில்லை. ஆனால், இன்று காலை செய்திதாளில் நிலநடுக்கம் வந்த செய்தியை படித்தபோது என் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக