திங்கள், 21 பிப்ரவரி, 2011

அஞ்சலி ...


மலேசியா வாசுதேவன் படிய பாடல்களில் all time favorite உச்சி வகுந்தெடுத்து ..பாடல்தான். ரோசாப்பூ ரவிகைக்காரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எப்போது கேட்டாலும் அதில் உள்ள மென் சோகம் நம் மனதை கவ்விக்கொள்ளும். அதற்கு காரணம் அந்த பாடல் மட்டும் அல்ல.பாடலை பாடிய மலேசியா வாசுதேவனின் சுதி லயம்,உணர்வு .பாவம். என்பது பின்னால் புரிந்தது.அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றென்றும் காற்றில் பேரோசையாக கலந்து இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக